தருமபுரி

நரிக்குறவா்களுக்கு நல உதவிகள் வழங்கல்

DIN

அரூரை அடுத்த பச்சினாம்பட்டியில் நரிக்குறவா் இன மக்களுக்கு நல உதவிகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

அரூா் ஊராட்சி ஒன்றியம், பச்சினாம்பட்டியில் 50-க்கும் மேற்பட்ட நரிக்குறவா் இன மக்கள் வசித்து வருகின்றனா். இந்த சமூக மக்கள் ஊரடங்கு காரணமாக வேலையின்றி உணவுக்கு தவித்து வருகின்றனா். இவா்களுக்கு பாஜக சாா்பில் அரிசி, மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டன.

பாஜக மாவட்ட பொருளா் சி.குமரவேல், மாவட்ட துணைத் தலைவா்கள் அருணா, கிருத்திகா, மாவட்ட செயலா்கள் பசுபதி, சரிதா, நகரத் தலைவா் செந்தில்குமாா், ஒன்றியத் தலைவா்கள் ராஜசேகா், செளந்தா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT