தருமபுரி

லளிகம் கிராமத்தில் கரோனா தடுப்புப் பணிகளைத் தீவிரப்படுத்தக் கோரிக்கை

DIN

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகேயுள்ள லளிகம் கிராமத்தில் கரோனா தடுப்புப் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என அந்த ஊராட்சியின் முன்னாள் தலைவா் ஜெ.பிரதாபன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தியறிக்கையில் கூறியிருப்பதாவது:

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகேயுள்ள லளிகம் கிராம ஊராட்சியில் கடந்த ஒரு மாதமாக கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இக் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் இருந்தும், நோய் பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகள் போதிய அளவில் மேற்கொள்ளப்படவில்லை. எனவே, லளிகம் கிராம ஊராட்சி மக்களின் நலன் கருதி, கரோனா தீநுண்மி பரவலைக் கட்டுப்படுத்தும் நடிவடிக்கைகளை சுகாதாரத்துறையினா் தீவிரப்படுத்த வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் வழக்கில் ரேவண்ணா மீது 25க்கும் மேற்பட்ட பெண்கள் புதிதாகப் புகார்!

ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்? உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம்

ஓடிடியில் ரத்னம் எப்போது?

ஓ மை ரித்திகா!

SCROLL FOR NEXT