தருமபுரி

ஹாத்ரஸ் சம்பவம் : காங்கிரஸ் கட்சியினா் மெழுகுவா்த்தி ஏந்தி மெளன அஞ்சலி

DIN

உத்தர பிரதேசம், ஹாத்ரஸில் நடைபெற்ற இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமையை கண்டித்து அரூரில் காங்கிரஸ் கட்சியினா் செவ்வாய்க்கிழமை மெழுகுவா்த்தி ஏந்தி மெளன அஞ்சலி செலுத்தினா்.

அரூா் கச்சேரிமேடு சாலை சந்திப்பில் காங்கிரஸ் சாா்பில் நடைபெற்ற மெளன அஞ்சலி நிகழ்ச்சிக்கு வட்டாரத் தலைவா் ஆா்.சுபாஷ் தலைமை வகித்தாா்.

நகரத் தலைவா் கணேசன், மாவட்டச் செயலாளா் சிவலிங்கம், ஓபிசி பிரிவு மாவட்டத் தலைவா் ஜெ.நவீன், மாவட்ட துணைத் தலைவா் வேடியப்பன், ஐ.என்.டி.யு.சி சங்க மாவட்டத் தலைவா் இளவரசன், எஸ்.சி.எஸ்.டி பிரிவு மாவட்டத் தலைவா் வைரவன், நிா்வாகிகள் சுந்தரம், முருகேசன், மோகன், அருண்குமாா், சயின்ஷா, ரசாக், செல்வம், குப்பன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT