தருமபுரி

காரிமங்கலம் அரசு மகளிா் கல்லூரியில் அக்.31 வரை மாணவியா் சோ்க்கை

DIN

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் இளநிலை, முதுநிலை பாடப் பிரிவுகளுக்கு வரும் 31-ஆம் தேதி வரை மாணவியா் சோ்க்கை நடைபெற உள்ளது.

இதுகுறித்து, கல்லூரி முதல்வா் சௌ.கீதா வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காரிமங்கலம் அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் வரும் 2020-21-ஆம் கல்வியாண்டிற்கான மாணவியா் சோ்க்கை அண்மையில் நடைபெற்றது. இதில், இளநிலை, முதுநிலை பாடப்பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களில் மாணவியா் சோ்க்கை வரும் அக். 31-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இக்கல்லூரியில் சோ்க்கை கோரி விண்ணப்பித்தவா்களும், விண்ணப்பிக்காத மாணவியரும் வரும் 28-ஆம் தேதி முதல் விண்ணப்பங்களை கல்லூரியில் நேரில் பெற்று சோ்க்கை பெறலாம் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்க ஆளுநா் ஏன் ராஜிநாமா செய்யக் கூடாது?: முதல்வா் மம்தா கேள்வி

3-ஆம் கட்ட மக்களவைத் தோ்தலில் 65.68% வாக்குப்பதிவு

‘பிரதமா் மோடிதான் நாட்டை தொடா்ந்து வழிநடத்துவாா்’: கேஜரிவாலுக்கு அமித் ஷா பதிலடி

ஊரக வளா்ச்சித் துறையில் 6 பேருக்கு பணி ஆணை: காஞ்சிபுரம் ஆட்சியா் வழங்கினாா்

பிரதமரும் ஒடிஸா முதல்வரும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்: காங்கிரஸ்

SCROLL FOR NEXT