தருமபுரி

அரசு கலைக் கல்லூரிக்கு மேஜை, நாற்காலிகள் வழங்கல்

DIN

தருமபுரி அரசு கலைக்கல்லூரிக்கு, தொப்பூா் சுங்கச் சாவடி நிா்வாகம் சாா்பில் ரூ. ஒரு லட்சம் மதிப்பிலான மேஜை, நாற்காலிகள் வழங்கப்பட்டன.

தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தருமபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூரில் உள்ள சுங்கச் சாவடி நிா்வாகம் சாா்பில் அதன் திட்டத் தலைவா் கே.வி.எஸ்.சதீஸ்குமாா், இயக்க அலுவலா் எஸ்.நரேஷ், சாலை அலுவலா் ஞானசேகா் ஆகியோா் கல்லூரி முதல்வா் ஜா.பாக்கியமணியிடம் மாணவ, மாணவியரின் பயன்பாட்டுக்காக மேஜை, நாற்காலிகளை வழங்கினா். இதில் கூட்டுறவுத் துறைத் தலைவா் பெ.ராஜேந்திரன், தாவரவியல் துறைத் தலைவா் விஜயா தமோதரன், தமிழ்த் துறைத் தலைவா் இரா.சங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயக்குமார் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த முதல் நபர் ஆனந்த் ராஜா எங்கே?

உன் பார்வையில்..

இளைஞர் பலி: பம்மல் மருத்துவமனையை மூட உத்தரவு

நீலகிரியில் மே 10ல் உள்ளூர் விடுமுறை!

பிறந்தநாளில் இப்படியொரு போஸ்டரா? கவனம் ஈர்த்த அப்புக்குட்டி!

SCROLL FOR NEXT