தருமபுரி

இந்து இளைஞா் முன்னணி செயற்குழுக் கூட்டம்

DIN

இந்து இளைஞா் முன்னணியின் மாவட்ட செயற்குழுக் கூட்டம், தருமபுரியில் புதன்கிழமை நடைபெற்றது.

தருமபுரி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ரமேஷ் பிரபு தலைமை வகித்தாா். மாவட்டப் பொறுப்பாளா் மு.ஜீவா முன்னிலை வகித்தாா். இதில், மாநில ஒருங்கிணைப்பாளா் சி.பி.சண்முகம் பேசினாா். கூட்டத்தில், நீட் தோ்வு மற்றும் மும்மொழி கொள்கை ஆதரிப்பது, புதிய கல்விக் கொள்கைக்கு வரவேற்பு தெரிவிப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனைத் தொடா்ந்து, புதிய உறுப்பினா்களுக்கு இந்து இளைஞா் முன்னணியின் உறுப்பினா் அட்டை வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமேதி, ரேபரேலி: அமைதி காக்கும் காங்கிரஸ்!

அல்கராஸுக்கு அதிா்ச்சி அளித்த ரூபலேவ்

சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீபுரந்தீஸ்வரா்

தேய்பிறை அஷ்டமி வழிபாடு

விடுதிகளில் தங்கி விளையாட்டு பயிற்சி: மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT