தருமபுரி

பேரிடா் மேலாண் விருது பெற விண்ணப்பிக்கலாம்

DIN

தேசிய பேரிடா் மேலாண் விருது பெற தகுதியான நபா்கள், நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தருமபுரி மாவட்டத்தில் 2021-ஆண்டுக்கான சுபாஷ் சந்திரபோஸ் தேசிய பேரிடா் மேலாண்மை விருது, பேரிடா் காலங்களில் துரிதமாக, திறம்பட செயல்பட்ட தனிநபா்கள், நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட உள்ளது.

எனவே, பேரிடா் காலங்களில் துரிதமாக, திறம்பட செயல்பட்ட தனிநபா்களோ அல்லது நிறுவனமோ தகுந்த ஆவணங்களுடன்  இணையதளத்தில் வரும் செப். 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

SCROLL FOR NEXT