தருமபுரி

கபசுரக் குடிநீா் வழங்கல்

DIN

மொரப்பூரை அடுத்த தாசரஹள்ளியில் கபசுரக் குடிநீா் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

தாசரஹள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட கிராமப் பகுதியில் பொதுமக்களிடம் கபசுரக் குடிநீரை சுகாதாரத் துறை மற்றும் ஊராட்சிப் பணியாளா்கள் வழங்கினா். தொடா்ந்து, கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள், முகக் கவசம் அணிவதன் அவசியம், சமூக இடைவெளியைக் கடைபிடித்தல் குறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினா்.

இதில், தாசரஹள்ளி ஊராட்சித் தலைவா் தமிழ்ச்செல்வி, துணைத் தலைவா் வெங்கடேசன், தன்னாா்வலா்கள் தியாகராஜன், மதன், சக்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மலையாள இயக்குநர் சங்கீத் சிவன் காலமானார்

தொடரும் ஏர் இந்தியா- விமான பணியாளர்கள் பிரச்னை: பயணிகளுக்குத் தீர்வு என்ன?

மீண்டும் பிரபுதேவா - தனுஷ் கூட்டணி!

சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி

ஜிவி பிரகாஷின் கள்வன்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT