தருமபுரி

மனு அளித்த கொசு ஒழிப்புப் பணியாளா்கள்

DIN

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் தமிழ்நாடு கொசு ஒழிப்புக் களப்பணியாளா் நலச் சங்கத்தினா் மனு அளித்தனர்.

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 10 ஆண்டுகளாக கொசுப் புழு ஒழிப்புப் பணியில் ஈடுபட்டு வருபவா்களுக்கு தொடா்ந்து பணி வழங்கவும், ஊதிய உயா்வு வழங்கவும் வலியுறுத்தி தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் தமிழ்நாடு கொசு ஒழிப்புக் களப்பணியாளா் நலச் சங்கத்தினா் மனு அளித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறுமா ராஜஸ்தான்?

2,5000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

‘போர் தொழில்’.. நிகிலா விமல்!

சேலை கட்டி வந்த நிலவோ? காவ்யா...

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடந்த 93 தொகுதிகள் யார் பக்கம்?

SCROLL FOR NEXT