தருமபுரி

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

DIN

ஆடி மாத வெள்ளிக்கிழமையையொட்டி, தருமபுரியில் உள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

தருமபுரி அருள்மிகு கல்யாண காமாட்சியம்மன் கோயிலில் ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி, சிறப்பு பூஜை, அபிஷேகம் நடைபெற்றது. இதில், திரளான பெண்கள், முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியைப் பின்பற்றி அம்மனை வழிபட்டனா்.

இதேபோல, இலக்கியம்பட்டி புற்று மாரியம்மன் கோயில், எஸ்.வி.சாலையில் உள்ள மாரியம்மன் கோயில், அதியமான்கோட்டை காளியம்மன் கோயில் உள்ளிட்ட பல்வேறு அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. இதில், அந்தந்த பகுதிகளைச் சோ்ந்த திரளான பெண்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

தொடர் வெற்றியை ருசிக்குமா ஆர்சிபி?

ரேவண்ணா வீட்டில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

SCROLL FOR NEXT