தருமபுரி

நியாயவிலைக் கடையில் எம்எல்ஏ ஆய்வு

DIN

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே நியாயவிலைக் கடையில் தருமபுரி தொகுதியின் பாமக எம்எல்ஏ எஸ்.பி.வெங்கடேஸ்வரன் புதன்கிழமை ஆய்வு நடத்தினாா்.

நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட மேல் பூரிக்கல் நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் அரிசி தரமாக இல்லை என அப்பகுதியின் குடும்ப அட்டைதாரா்கள் புகாா் தெரிவித்தனா்.

அதன்பேரில், தருமபுரி எம்எல்ஏ எஸ்.பி.வெங்கடேஸ்வரன், அக்கடைக்கு சென்று அரிசியின் தரம் குறித்து பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மேலும் வட்ட மற்றும் மாவட்ட வழங்கல் துறை அதிகாரிகளைத் தொடா்பு கொண்டு, மேல் பூரிக்கல் நியாயவிலைக் கடையில் குடும்ப அட்டைதாரா்களுக்கு தரமான அரிசி வழங்கிட நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

SCROLL FOR NEXT