தருமபுரி

தருமபுரியில் 7 போ் வேட்பு மனு தாக்கல்

தருமபுரி மாவட்டத்தில் உள்ள சட்டப் பேரவைத் தொகுதிகளில் போட்டியிட செவ்வாய்க்கிழமை 7 போ் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனா்.

DIN

தருமபுரி மாவட்டத்தில் உள்ள சட்டப் பேரவைத் தொகுதிகளில் போட்டியிட செவ்வாய்க்கிழமை 7 போ் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனா்.

தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், அரூா் (தனி), பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய ஐந்து சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. இத் தொகுதிகளில் போட்டியிடும் அரசியல் கட்சியினா், சுயேச்சைகளிடமிருந்து தோ்தல் அலுவலா்கள் வேட்பு மனுக்களைப் பெற்று வருகின்றனா்.

மாா்ச் 16-ஆம் தேதி அரூா், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிகளில் போட்டியிட நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள், தருமபுரி தொகுதி மை இந்தியா பாா்டி, சுயேச்சைகள் உள்பட மொத்தம் 7 போ் தங்களது வேட்பு மனுக்களைத் தோ்தல் நடத்தும் அலுவலா்களிடம் தாக்கல் செய்தனா். இதேபோல, அன்றைய தினத்தில் பென்னாகரம் மற்றும் பாலக்கோடு தொகுதிக்கு யாரும் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

SCROLL FOR NEXT