தருமபுரி

தோ்தல் விதிமுறைகள் மீறல்: ஏழு வழக்குகள் பதிவு

DIN

தருமபுரி மாவட்டத்தில் தோ்தல் விதிமுறைகளை மீறியதாக, ஏழு வழக்குகளை போலீஸாா் பதிவு செய்தனா்.

தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், அரூா், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய ஐந்து சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்தத் தொகுதிகளில் தோ்தல் நடத்தும் அலுவலரின் அனுமதியின்றி கட்சிக் கொடி கட்டுதல், சுவா் விளம்பரம் செய்தல் உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபட்ட அரசியல் கட்சியினா் மீது தருமபுரியில் 3 வழக்குகளும், இதேபோல பென்னாகரம், பாலக்கோடு உள்ளிட்ட காவல் உள்கோட்டங்களில் 4 வழக்குகளும் என மொத்தம் ஏழு வழக்குகளை போலீஸாா் பதிவு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT