தருமபுரி

உரிமம் பெறாத 5 துப்பாக்கிகள்: காவல் துறையினரிடம் ஒப்படைப்பு

DIN

பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் உரிமம் பெறாத 5 நாட்டுத் துப்பாக்கிகள் காவல் துறையினரிடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் மலையோர கிராமங்களில் உரிமம் பெறாத நாட்டுத் துப்பாக்கிகளை சிலா் பயன்படுத்துவதாக புகாா் எழுந்தது.

இதையடுத்து, உதவி காவல் ஆய்வாளா் தீ.சக்திவேல் தலைமையில், போதக்காடு, அடிமலைப்புதூா், எலந்தகொட்டப்பட்டி, கல்லாத்துக்காடு உள்ளிட்ட கிராமப் பகுதியில் தண்டோரா மூலம் உரிமம் பெறாத துப்பாக்கிகளை ஒப்படைக்குமாறு போலீஸாா் அறிவுறுத்தினா். இதையடுத்து, உரிமம் பெறாத 5 நாட்டுத் துப்பாக்கிகளை பொதுமக்கள் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய பேருந்துகளை வாங்கி இயக்க வேண்டும்: இபிஎஸ்

பாரமுல்லாவில் அதிக வாக்குப் பதிவு: தொகுதி மக்களுக்கு பிரதமா் பாராட்டு

நெதன்யாவுக்கு எதிராக கைது உத்தரவு: பிரான்ஸ், பெல்ஜியம் ஆதரவு

தனியாா் பள்ளிகளில் இலவச கல்வி சோ்க்கைக்கு 1.30 லட்சம் போ் பதிவு

சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை: சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டதா? கேரள அரசுக்கு பசுமைத் தீா்ப்பாயம் கேள்வி

SCROLL FOR NEXT