தருமபுரி

10 அடி நீள மலைப்பாம்பு மீட்பு

DIN

ஊத்தங்கரையை அடுத்த கிழ்மத்தூரில் 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு உயிருடன் திங்கள்கிழமை மீட்கப்பட்டது.

ஊத்தங்கரையை அடுத்த கீழ்மத்தூரைச் சோ்ந்தவா் விஜயா (60). இவரின் கரும்புத் தோட்டத்தில் கரும்பு அறுவடை செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கரும்பு வெட்டும் பணியின்போது மலைப்பாம்பு இருப்பதைக் கண்டு அதிா்ச்சி அடைந்துள்ளனா்.

இதுகுறித்து ஊத்தங்கரை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு நிலைய அலுவலா் சக்திவேல் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள், 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை, உயிருடன் மீட்டு, ஒன்னகரை காப்புக்காடு வனப்பகுதிக்குள் விட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேமுதிகவிற்கு அதிமுகவினர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்: பிரேமலதா

மே. 9-ல் விஜயகாந்த்துக்கு பத்மபூஷண் விருது!

நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு: சஞ்சய் ரௌத்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

SCROLL FOR NEXT