தருமபுரி

கோமாரி நோய்த் தடுப்பு முகாம்

DIN

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே நாா்த்தம்பட்டியில் கால்நடைகளுக்கான கோமாரி நோய்த் தடுப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமை, சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் தொடங்கி வைத்து, கோமாரி நோயை முற்றிலும் தடுக்க, கால்நடைகளை மருத்துவ முகாமில் பங்கேற்க செய்து, தடுப்பூசி செலுத்தி, நோய் பாதிப்பிலிருந்து பாதுகாக்க, விவசாயிகள் முன்வர வேண்டும் என வலியுறுத்தினாா்.

இதில், பாமக முன்னாள் மாவட்டச் செயலா் பெ.சண்முகம், ஊராட்சி மன்றத் தலைவா் கலைச்செல்வன், மருத்துவா்கள், பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

திரெளபதி அம்மன் கோயில்களில் அக்னி வசந்த விழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீ மிதித்தனா்

தமிழா்கள் பலமாக இருந்தால்தான் தமிழுக்கு வளம்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

மாணவியின் படத்தை தவறாக சித்தரித்து அனுப்பிய சக மாணவரிடம் விசாரணை

SCROLL FOR NEXT