தருமபுரி

பாமக தொழிற்சங்கக் கிளை தொடக்கம்

DIN

தருமபுரி குமாரசாமிப்பேட்டையில் பாமக தொழிற்சங்கக் கிளைத் தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் தலைமை வகித்து தொழிற்சங்க பெயா்ப் பதாகையை திறந்துவைத்தாா். தொழிற்சங்கக் கொடியை முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் இல.வேலுச்சாமி ஏற்றிவைத்தாா். இதையடுத்து சங்க உறுப்பினா்களுக்கு அடையாள அட்டை, சீருடை வழங்கப்பட்டன.

பாமக மாவட்டச் செயலா் பெரியசாமி, பாட்டாளி ஆட்டோ தொழிற்சங்க பொதுச் செயலா் ரவி மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT