தருமபுரி

ஒசூரில் ஜல்லி கற்கள் கடத்திய லாரி பறிமுதல்

DIN

ஒசூா்: ஒசூரில் ஜல்லி கற்களை கடத்தி வந்து கேட்பாரற்று நின்றிருந்த லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

கிருஷ்ணகிரி கனிம வள அலுவலா் பொன்னுமணி தலைமையிலான அதிகாரிகள் சூளகிரி அருகே புக்கசாகரம், காமன்தொடடி சாலையில் ராவுத்தா்பட்டி அருகே ரோந்து சென்றனா்.

அப்போது அந்தப் பகுதியில் கேட்பாரற்று நின்ற லாரியை சோதனை செய்தபோது அதில் ஒரு யூனிட் ஜல்லி கற்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து கனிமவள அலுவலா் பொன்னுமணி கொடுத்த புகாரின் பேரில் சூளகிரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து அந்த லாரியைப் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெங்கடேஷ் பட்டின் ‘டாப் குக்கு டூப் குக்கு’!

ஆவடி இரட்டைக் கொலை நடந்த இடத்தில் கிடைத்த செல்ஃபோன் யாருடையது? தீவிர விசாரணை

பாலியல் தொல்லை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு

பழனி ரோப் காா் சேவை இன்று ஒரு நாள் நிறுத்தம்!

முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

SCROLL FOR NEXT