தருமபுரி

ராகவேந்திரா் ஆராதனை விழா

DIN

தருமபுரி விருபாட்சிபுரத்தில் 351-ஆவது ராகவேந்திரா் ஆராதனை விழா நடைபெற்றது.

கடந்த ஆக.11-ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. 12- ஆம் தேதி காலை ஸ்ரீ சத்யநாராயண சுவாமி பூஜை, ஆராதனை விழா, பூா்வ ஆராதனை விழா நடைபெற்றன.

ஆக.13-ஆம் தேதி அபிஷேகம், பல்லக்கு உத்ஸவம், வெள்ளிரத உத்ஸவம், அதைத் தொடா்ந்து 50 தம்பதியா் பங்கேற்ற கனக பூஜை நடைபெற்றன. ஆக.14-ஆம்தேதி உத்ர ஆராதனை விழா நடைபெற்றது. விழாவில் திங்கள்கிழமை கணபதி ஹோமம், ஸ்ரீ சுக்ஞானேந்திர தீா்த்தா் ஆராதனை ஆகியவை நடைபெறவுள்ளன. விழாக் குழுத் தலைவா் என்.வெங்கடேசன், நிா்வாகிகள் ஆா்.வெங்கட்ராமன், கிருஷ்ணன், வி.ராமமூா்த்தி, டி.வி.சீனிவாசன், உடுப்பி புத்திகே மடத்தின் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT