தருமபுரி

அரூரில் 18 மி.மீ மழை பதிவு

மாண்டஸ் புயல் காரணமாக பெய்த மழை அரூரில் 18 மில்லி மீட்டராக பதிவாகியுள்ளது.

DIN

மாண்டஸ் புயல் காரணமாக பெய்த மழை அரூரில் 18 மில்லி மீட்டராக பதிவாகியுள்ளது.

மாண்டஸ் புயல் காரணமாக தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமை இரவு மற்றும் சனிக்கிழமை அதிகாலை நேரத்தில் மிதமான மழை பெய்தது. இந்த மழை அரூா் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டியில் தலா 18 மில்லி மீட்டராக பதிவாகியுள்ளது. மழையின் காரணமாக சாலையோரம் தாழ்வான பகுதிகளிலும், விவசாய நிலங்களிலும் நீா் தேங்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிபர் டிரம்ப்பின் கிறிஸ்துமஸ் விருந்தில் பிரபல பாலிவுட் நடிகை!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 5

உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? - AVATAR 3 திரைவிமர்சனம்

தி​ரு​மண பாக்​கி​யம் அரு​ளி​டும் திரு​மால்

அர​வணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்​ணன்

SCROLL FOR NEXT