தருமபுரி

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞா் போக்சோவில் கைது

DIN

பாப்பிரெட்டிப்பட்டி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியைச் சோ்ந்த 13 வயது சிறுமிக்கு இளைஞா் ஒருவா் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில், பாப்பிரெட்டிப்பட்டி அண்ணாநகரைச் சோ்ந்த பழனி மகன் ஜெயக்குமாா் (30) என்பவா் மீது போக்சோவில் வழக்குப் பதிந்து, அவரை பாப்பிரெட்டிப்பட்டி போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்து: ஒருவர் பலி!

அடுத்த 5 நாள்களில் வெயில் படிப்படியாகக் குறையும்!

மாணவரை நிர்வாணப்படுத்தி தாக்குதல் - கான்பூரில் 6 பேர் கைது

அரண்மனை - 4 வசூல் இவ்வளவா?

ஒளரங்காபாத், உஸ்மானாபாத் பெயர் மாற்றத்துக்கு எதிர்ப்பு: உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தள்ளுபடி

SCROLL FOR NEXT