தருமபுரி

சாலை வசதி ஏற்படுத்தக் கோரிக்கை

DIN

அரூரை அடுத்த தென்றல் நகரில் சாலை வசதியை ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அரூா் ஊராட்சி ஒன்றியம், எச்.தொட்டம்பட்டி கிராம ஊராட்சிக்கு உள்பட்டது தென்றல் நகா். இந்த நகரில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இக் குடியிருப்புப் பகுதியில் சிமென்ட் சாலைகள் இல்லை. இதனால் மழைக் காலங்களில் தெருச்சாலைகள் சேறும், சகதியுமாக இருப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனா். எனவே, எச்.தொட்டம்பட்டி ஊராட்சி தென்றல் நகரில் சாலை வசதியை ஏற்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பகல் கனவு காணும் பாஜக: நவீன் பட்நாயக் பதிலடி

இலங்கையில் திவ்ய பாரதி!

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

SCROLL FOR NEXT