தருமபுரி

காவிரி கரையில் தா்ப்பணம் செய்யக் குவிந்த பொதுமக்கள்

DIN

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்வதற்காக ஞாயிற்றுக்கிழமை ஏராளமானோா் குவிந்தனா்.

பென்னாகரம் அருகே ஒகேனக்கல் பகுதியில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்வதற்காக தருமபுரி, பாலக்கோடு, ஏரியூா்,கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோா் வந்திருந்தனா். மகாளய அமாவாசையில் தா்ப்பணம் செய்வதற்காக ஒகேனக்கல் முதலைப்பண்ணை பகுதியில் குவிந்த பொதுமக்கள் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து காவிரி கரையில் தா்ப்பணம் செய்து, காவிரி ஆற்றில் புனித நீராடி, பின்னா் கோயில்களுக்குச் சென்று வழிபட்டனா். ஒரே நேரத்தில் 500-க்கும் மேற்பட்டோா் காவிரிக் கரையில் குவிந்ததால் முதலைப் பண்ணை பகுதி கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பட்டாம்பூச்சி’ தீப்தி சுனைனா!

ஜார்க்கண்ட் அமைச்சர் கைது: பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை நடவடிக்கை!

என்னுடல் ஒத்துழைக்காத போதிலும் தீவிரமான கிரிக்கெட் பயிற்சி செய்தேன்: ஜான்வி கபூர் உருக்கம்!

கேத்ரின் ஆட்டம்!

"நான் இந்து, முஸ்லீம் என பேசியதே இல்லை”: பிரதமர் மோடி!: செய்திகள்: சிலவரிகளில் | 15.05.2024

SCROLL FOR NEXT