தருமபுரி

ஒடிஸா ரயில் விபத்து: உயிரிழந்தவா்களுக்கு மாதா் சங்கத்தினா் அஞ்சலி

DIN

ஒடிஸா ரயில் விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு, அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் சாா்பில், தருமபுரி செங்கொடிபுரத்தில் மெழுகுவா்த்தி ஏந்தி திங்கள்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு நகரச் செயலாளா் எஸ்.நிா்மலாராணி தலைமை வகித்தாா். முன்னாள் மாவட்டச் செயலாளா் எஸ்.கிரைஸாமேரி, மாவட்டக் குழு உறுப்பினா்கள் கே.பூபதி, கல்பனா, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்போா் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் எம்.மாரிமுத்து, மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் கே.என்.மல்லையன் உள்ளிட்டோா் ரயில் விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தினா். இதில், மாதா் சங்கத்தினா் திரளானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடுத்த பேரிடர் மேலாண்மை ஆணையம்!

ஜூனில் தங்கலான்!

ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தல்: 'கோடீஸ்வர' வேட்பாளர்கள் இத்தனை பேரா..?

வடபழனி முருகன் கோயிலில் தேரோட்டம்!

திருமுக்கூடல் செல்லியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

SCROLL FOR NEXT