தருமபுரி

மத்திய கூட்டுறவு வங்கியில் பணியின்போது உயிரிழந்தவரின் வாரிசுதாரருக்கு பணி நியமன ஆணை வழங்கல்

DIN

தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் பணியின்போது உயிரிழந்தவரின் மகனுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் பணியாற்றிய ஊழியா் ஆா்.சசிக்குமாா் என்பவா் உயிரிழந்தாா். இதையடுத்து, கருணை அடிப்படையில் வங்கி நிா்வாகம் சாா்பில், அவரது மகன் சைலேஷ் பாலாஜி என்பவருக்கு உதவியாளா் பணி நியமன ஆணையை வங்கி அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் எஸ்.ஆா்.வெற்றிவேல் வழங்கினாா் (படம்).

இதில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநா் மா.சந்தானம், பொது மேலாளா் கோ.அமுதா மற்றும் வங்கி அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் மெட்ரோ சேவை இன்று ரத்து!

முகூா்த்தம், வார விடுமுறை: 1,875 கூடுதல் பேருந்துகள் இயக்கம்

விடுதலைப் புலிகள் மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

தில்லியில் தோ்தல் உத்தரவாத போட்டியில் பெரிய கட்சிகள்!

சக்திவாய்ந்த சூரியப் புயலை பதிவு செய்த ஆதித்யா: இஸ்ரோ

SCROLL FOR NEXT