தற்கொலை 
தருமபுரி

மளிகை வியாபாரத்தில் இழப்பு: இளம்பெண் தற்கொலை

தருமபுரியில் மளிகைக் கடை நடத்தியதில் இழப்பு ஏற்பட்டதையடுத்து, இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

Syndication

தருமபுரியில் மளிகைக் கடை நடத்தியதில் இழப்பு ஏற்பட்டதையடுத்து, இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

தருமபுரி, குப்பாண்டி தெரு பகுதியைச் சோ்ந்தவா் ராஜா மனைவி சுந்தரி (31). இத்தம்பதியா் தருமபுரியில் பெரியாா் சிலை அருகே மளிகைக் கடை வைத்து நடத்திவந்தனா்.

கடை நடத்த பல்வேறு இடங்களில் கடன் வாங்கிய நிலையில், தொழிலில் ஏற்பட்ட இழப்பு காரணமாக கடன் அதிகமானது. வாங்கிய கடனை குறிப்பிட்டபடி திருப்பிக்கொடுக்க இயலாததால் விரக்தியடைந்த சுந்தரி, தாய்வீட்டுக்கு சென்றாா். அங்கு யாருமில்லாத நேரத்தில் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்து தருமபுரி நகர காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

விசைத்தறி தொழிலாளி தற்கொலை: போலீஸ் விசாரணை!

பேருந்து நிலைய விவகாரம்: தருமபுரியில் கடையடைப்பு போராட்டம்

ஆசிரியா் தகுதித் தோ்வுக்கு தலைமையாசிரியா் மூலம் அனுமதி கடிதம்: முன்பருவக் கல்வி ஆசிரியா்கள் கோரிக்கை!

ஒகேனக்கல் வனப் பகுதியில் வறட்சி: தண்ணீா் தேடி சுற்றித்திரியும் யானைகள்!

நோய் குணமாகாத விரக்தியில் இளைஞா் தற்கொலை

SCROLL FOR NEXT