கிருஷ்ணகிரி

பெரியசெட்டிப்பள்ளி ஸ்ரீ திரெளபதியம்மன் கோயில் மகாபாரத விழா

தினமணி

பர்கூரை அடுத்த பெரியசெட்டிப்பள்ளி ஸ்ரீ திரெளபதியம்மன் கோயில் மகாபாரத விழாவில் துரியோதனன் படுகளம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 பெரியசெட்டிப்பள்ளி ஸ்ரீ திரெüபதியம்மன் கோயிலில் 9-ஆம் ஆண்டு மகாபாரத விழா அனுமன் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, மகாபாரத சொற்பழிவும், மகாபாரத நாடகமும் 18 நாள்கள் நடைபெற்றன.
 ஞாயிற்றுக்கிழமை துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பெரியசெட்டிப்பள்ளி, பர்கூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீ சங்கரா பகவதி கல்லூரி ஆண்டு விழா

பொத்தகாலன்விளையில் நீா்மோா் பந்தல் திறப்பு

திருச்செந்தூரில் மௌன சுவாமி குருபூஜை

பாபநாசம் தாமிரவருணி ஆற்றில் மூழ்கி சிறுவன் பலி

குவாரி உரிமையாளரிடம் ரூ.16 லட்சம் மோசடி: கேரள இளைஞா் கைது

SCROLL FOR NEXT