கிருஷ்ணகிரி

சூளகிரி அருகே 4 யானைகள் முகாம்

DIN

சூளகிரி அருகே 4 யானைகள் முகாமிட்டுள்ளதால் விவசாயிகளுக்கு வனத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கர்நாடக மாநிலம், பன்னர்கட்ட வனப் பகுதியில் இருந்து தேன்கனிக்கோட்டை வனப் பகுதி வழியாக வந்த 4 யானைகள் சூளகிரி அருகே போடூர்பள்ளம் கிராமத்திற்குள் வெள்ளிக்கிழமை இரவு நுழைந்தது.
இதனால், இரவு நேரங்களில் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என ஒசூர் கோட்ட வனத் துறையினர் எச்சரித்துள்ளனர்.  யானைகளை விரட்டும் பணியில் வனத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு மாற்று வீரராக பார்க்கப்பட்டவருக்கு காயம்!

சிரி... சிரி...

இந்தியன் - 3 உறுதி!

நீலகிரி: மே 20 ஆம் தேதி வரை மலை ரயில் சேவை ரத்து

வீடு தேடி வந்தவள்

SCROLL FOR NEXT