கிருஷ்ணகிரி

டீசல் திருடியதாக 2 பேர் கைது

DIN

கெலமங்கலம் அருகே லாரிகளில் டீசல் திருடியதாக 2 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
கெலமங்கலம் அருகே உள்ள பி.அக்ரஹாரம் பகுதியில் நின்றிருந்த லாரிகளில் 2 பேர் டீசல் திருடினராம். அப்போது, அங்கிருந்த ஓட்டுநர் மாதேஷ் (32). அவர்களைப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
கெலமங்கலம் போலீஸார் நடத்திய விசாரணையில் அவர்கள் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள காமையூரைச் சேர்ந்த வெங்கடேஷ் (28), மூர்த்தி (18) என்பது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து 50 லிட்டர் டீசல் பறிமுதல் செய்யப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

படிக்காத பக்கங்கள் படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT