கிருஷ்ணகிரி

உத்தனப்பள்ளியில் கண்டெடுக்கப்பட்ட அம்மன் சிலை அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பு

DIN

உத்தனப்பள்ளி அருகே நிலத்திலிருந்து கண்டெடுக்கப்பட்ட அம்மன் சிலை அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
உத்தனப்பள்ளி அருகே உள்ள கீரனப்பள்ளியில் சுந்தரேசன் என்பவரது நிலத்தில் சனிக்கிழமை குழித் தோண்டிய போது அதில் 2 அடி உயரம் கொண்ட அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது. தகவலறிந்து அங்குச் சென்ற வருவாய்த் துறையினர் அம்மன் சிலையை மீட்டு சூளகிரி வட்டாட்சியர் பெருமாளிடம் ஒப்படைத்தனர். இதைத் தொடர்ந்து, அந்தச் சிலை கிருஷ்ணகிரி அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயிர்களில் அதிகளவில் ரசாயன பயன்பாடு: கட்டுப்படுத்த தவறியதா அரசு? உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

ரே பரேலி அல்ல, ராகுல் பரேலி!

நாளை தில்லி பாஜக அலுவலகம் முற்றுகை: முதல்வர் கேஜரிவால்

அஞ்சனா ரங்கன் போட்டோஷூட்

டி20 உலகக் கோப்பைக்கு முன்பு ஃபார்முக்குத் திரும்பிய ரோஹித் சர்மா!

SCROLL FOR NEXT