கிருஷ்ணகிரி

சர்க்கரை நோய் பரிசோதனை முகாம்

DIN


சர்க்கரை நோய் தினத்தையொட்டி, கிருஷ்ணகிரியில் மருத்துவப் பரிசோதனை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற முகாமை கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சென்னை டயாபடீஸ் சென்டர், நாட்டு நலப் பணித் திட்டம், அரிமா சங்கம் ஆகியன இணைந்து நடத்தின. அரிமா சங்கத் தலைவர் ராமநாதன் தலைமை வகித்தார். அனைத்து ஆசிரியர்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு உள்ளிட்டவைகள் குறித்து பரிசோதனை செய்யப்பட்டன. சென்னை டயாபடீஸ் சென்டரின் மருத்துவர் ஜெயகணேஷ், சர்க்கரை நோய் குறித்தும், உணவு முறைகள் குறித்தும் அறிவுரைகளை வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

SCROLL FOR NEXT