கிருஷ்ணகிரி

ஜவுளி நிறுவனம் திறப்பு

DIN

கிருஷ்ணகிரியில் ஸ்ரீ மஞ்சுநாதா சில்க்ஸ் திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.
திறப்பு விழாவில் அதன் உரிமையாளர்கள் பி.என்.ரவி, என்.கோவிந்தராஜ்,  என்.பாஸ்கர் ஆகியோர் அனைவரையும் வரவேற்று முதல் விற்பனையைத் தொடங்கி வைத்தனர். கிருஷ்ணகிரி நகரில் தொடங்கப்பட்டுள்ள இக் கடையில் ரூ.1,000-க்கும் மேல் ஜவுளி வாங்குபவர்களுக்கு பரிசு பொருள்கள் வழங்கப்படுகின்றன. 
சிந்தடிக் சேலை, காட்டன் சேலை உள்ளிட்ட பல வண்ணங்களில் பல ரகங்களில் சேலைகள், ஆண்கள், குழந்தைகளுக்கான பல முன்னணி நிறுவனங்களின் பல ரகங்களில் பேண்ட்,  சட்டைகள், வேட்டி என பல வகையான ஆடைகள், கைத்தறி ரகங்கள் விற்பனைக்கு உள்ளன.  தீபாவளி வரை அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் சிறப்பு பரிசுகள் உள்ளதாக அதன் உரிமையாளர்கள் தெரிவித்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கணை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

விஜய் தேவரகொண்டாவின் 14வது படம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT