கிருஷ்ணகிரி

தொடர் மழை: கிருஷ்ணகிரி அணையின் நீர்மட்டம் உயர்வு

DIN

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.
கிருஷ்ணகிரி அணைக்கு செப்.11-ஆம் தேதியன்று நீர்வரத்து விநாடிக்கு 28 கன அடியாக இருந்தது. செப்.12-ஆம் தேதி விநாடிக்கு 148 கன அடியும், 13-ஆம் தேதி விநாடிக்கு 212 கன அடியும், 14-ஆம் தேதி விநாடிக்கு 394 கன அடியாக உயர்ந்தது. செப்.15-ஆம் தேதி காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்வரத்து விநாடிக்கு 459 கன அடியாக உயர்ந்தது. நீர்வரத்து படிப்படியாக உயர்ந்து வருவதால் கிருஷ்ணகிரி அணையின் நீர்மட்டமானது செப்.15-ஆம் தேதி 33.65 அடியாக உயர்ந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 148 கன அடி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பணித் துறையினர் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று எந்தெந்த மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்!

சட்டவிரோதமாக அழைத்துச் செல்லப்பட்ட 95 குழந்தைகள் அயோத்தியில் மீட்பு

ராஞ்சியில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 15 மாணவர்கள் காயம்!

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

SCROLL FOR NEXT