கிருஷ்ணகிரி

தொடர் விடுமுறையை முன்னிட்டு குவிந்த சுற்றுலா பயணிகள்

DIN

தொடர் விடுமுறையை முன்னிட்டு ஒகேனக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.
தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு தமிழகம், கர்நாடகம், கேரளம் போன்ற வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வர். இந்த நிலையில் பள்ளிகளுக்கு பருவ தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லுக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை வந்திருந்தனர்.  அவர்கள் காவிரி ஆற்றில் குளித்தும், பரிசல் சவாரி செய்தும் மகிழ்ச்சி அடைந்தனர். 
மேலும் அங்குள்ள முதலைப் பண்ணை,  வண்ணமீன்கள் அருங்காட்சியகம் ஆகியவற்றை கண்டு ரசித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்!

சென்னை பூங்காக்களில் வளர்ப்பு நாய்களை அழைத்து வர கட்டுப்பாடு!

காங்கிரஸ் தலைவர் கார்கே வாக்களித்தார்!

உத்தரகண்டில் லேசான நிலநடுக்கம்!

சென்னை-மும்பை ரயில் 10 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

SCROLL FOR NEXT