கிருஷ்ணகிரி

நாட்டுத் துப்பாக்கி கைப்பற்றல்

DIN


தளி அருகே கேட்பாரற்றுக் கிடந்த நாட்டுத் துப்பாக்கியை போலீஸார் கைப்பற்றினர்.
தளி காவல் நிலைய உதவி ஆய்வாளர் முருகேசன் மற்றும் போலீஸார் கூமன்தொட்டி வனப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு கேட்பாரற்ற நிலையில் ஒரு நாட்டுத் துப்பாக்கி கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை போலீஸார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

SCROLL FOR NEXT