கிருஷ்ணகிரி

8 பேர் மீது வழக்குப் பதிவு

DIN

தருமபுரி மாவட்டம்  பென்னாகரம் பகுதியில் உள்ள ஓர் அரசுப் பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று  வருகின்றனர். அரசுப் பள்ளியில் பயிலும் 11-ஆம் வகுப்பு மாணவர்களில் 8 பேர் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்படும் வகையில் வீடியோ எடுத்து டிக் டாக் செயலியில்
பதிவிட்டுள்ளனர்.
இந்த வீடியோவானது  சமூக வலைத் தளங்களில்  வேகமாகப் பரவி  வந்தது. இந் நிலையில், பள்ளி தலைமை (பொ) தமிழ்வேல், பென்னாகரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், பென்னாகரம் போலீஸார், இரு பிரிவினரிடையே மோதல் ஏற்படுத்தும் வகையில் வீடியோ பதிவிட்ட 8 மாணவர்கள் மீது வழக்குப் பதிவு, விசாரணை  நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்கு முன்பு ஃபார்முக்குத் திரும்பிய ரோஹித் சர்மா!

கிர்கிஸ்தான்: இந்திய மாணவர்கள் தங்கியிருந்த விடுதியில் வன்முறை

பாஜக 200 இடங்களைக் கூட தாண்டாமல் மண்ணைக் கவ்வும்! -மம்தா

இனி நேர்காணல் அளிக்க மாட்டேன்: சுசித்ரா

வெப்பன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT