கிருஷ்ணகிரி

ருக்மணி சமேத பாண்டுரங்க கோயிலில் பிரம்மோத்சவ விழா கொடியேற்றம்

DIN

கிருஷ்ணகிரி அக்ரஹாரம், சிவாஜி நகரில் அமைந்துள்ள ருக்மணி சமேத அருள்மிகு பாண்டுரங்கா, அருள்மிகு அம்பா பவானி திருக்கோயிலின் 83-ஆவது ஆண்டு பிரம்மோத்சவ விழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இதையொட்டி சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெற்றன. தினமும் காலை, மாலையில் பூஜைகள், பஜனைகள், கோலாட்டம், சொற்பொழிவுகள், கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.
ஜூலை 17-ஆம் தேதி ருக்மணி திருக்கல்யாண வைபவமும், உற்சவ மூர்த்திகள் கிருஷ்ணகிரி நகரில் நகர்வலமும் நடைபெறுகிறது. விழாவையொட்டி தினமும் அன்னதானம் நடைபெறுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

SCROLL FOR NEXT