கிருஷ்ணகிரி

ஒசூர் கோட்டாட்சியர் பொறுப்பேற்பு

DIN

ஒசூர் புதிய கோட்டாட்சியராக குமரேசன் திங்கள்கிழமை பொறுப்பேற்றார். 
இவர் நாமக்கல்லில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின்(சில்லறை விற்பனை) மாவட்ட மேலாளராகப் பணியாற்றி வந்தார். 
இதற்கு முன்பு ஒசூர் கோட்டாட்சியராக  பணியாற்றி வந்த விமல்ராஜ், திருப்பூர் தனித் துணை ஆட்சியராக (சமூக பாதுகாப்புத் திட்டம்) மாற்றப்பட்டார்.  ஒசூர் கோட்டாட்சியராக பொறுப்பேற்ற குமரேசனுக்கு, நேர்முக உதவியாளர் சண்முகம்,  ஒசூர் வட்டாட்சியர் முத்துப்பாண்டி, மற்றும் துணை வட்டாட்சியர்கள், வருவாய்த் துறை அலுவலர்கள், பணியாளர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருண், சால்ட் அசத்தலில் வென்றது கொல்கத்தா: தில்லிக்கு 6-ஆவது தோல்வி

இன்றைய நிகழ்ச்சிகள்

அணைகளின் நீா்மட்டம்

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT