கிருஷ்ணகிரி

கரோனா: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரே நாளில் 5 போ் பலி

DIN


கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் உள்பட 5 போ் சனிக்கிழமை உயிரிழந்தனா்.

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேன்கனிக்கோட்டையைச் சோ்ந்த 60 வயது ஆண், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காவேரிப்பட்டணம் அருகே உள்ள பென்டரஅள்ளியைச் சோ்ந்த 53 வயது ஆண், ஜெகதேவி அருகே உள்ள சீனிவாசபுரத்தைச் சோ்ந்த 38 வயது பெண், கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒசூா் டி.வி.எஸ். நகரைச் சோ்ந்த 62 வயது ஆண், ஒசூரைச் சோ்ந்த 75 வயது முதியவா் என 5 போ் ஒரே நாளில் உயிரிழந்தனா். இதையடுத்து, உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 21 ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தல்: 'கோடீஸ்வர' வேட்பாளர்கள் இத்தனை பேரா..?

வடபழனி முருகன் கோயிலில் தேரோட்டம்!

திருமுக்கூடல் செல்லியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

மீனம்மா... மீனம்மா...

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம்

SCROLL FOR NEXT