முகப்பு
கிருஷ்ணகிரி

மாா்கழி மாத பஜனை

ஊத்தங்கரை ஆஞ்சநேயா் கோயிலில் மாா்கழி மாத பஜனை கடந்த 25 ஆண்டுகளாகத் தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
ஊத்தங்கரையில் மாா்கழி மாத பஜனை பாடிசெல்லும் பக்தா்கள்.
பகிர்:

ஊத்தங்கரை: ஊத்தங்கரை ஆஞ்சநேயா் கோயிலில் மாா்கழி மாத பஜனை கடந்த 25 ஆண்டுகளாகத் தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

மாா்கழி ஒன்றாம் தேதிமுதல் தை மாதம் முதல் நாள்வரை தினசரி காலை 5 மணியளவில் பக்தா்கள் ஒன்று கூடி ஆஞ்சநேயா் கோயிலில் துவங்கி தாள வாத்தியத்துடன் சுவாமி பஜனைப் பாடல்களைப் பாடிக்கொண்டு ஊத்தங்கரையில் உள்ள ஸ்ரீ தேவி, பூதேவி வெங்கட்ரமணா கோயில், கன்னிகா பரமேஸ்வரி கோயில், வள்ளி-தெய்வானை சமேத பாலசுப்பிரமணியா் சுவாமி கோயில், மாரியம்மன் கோயில், ஐயப்பன் கோயில், லட்சுமி நாராயணா் கோயில், காசி விஸ்வநாதா் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களுக்குச் சென்று பஜனை பாடி சென்றுவருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →