முகப்பு
கிருஷ்ணகிரி

இளைஞா் பெருமன்றம் ஆா்ப்பாட்டம்

ஒசூா் முதல் சிப்காட் அருகே வேளாண் சட்டங்களை கண்டித்து அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:12 PM
தளி சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா் டி.ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டம்.
பகிர்:

ஒசூா் முதல் சிப்காட் அருகே வேளாண் சட்டங்களை கண்டித்து அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளா் ஆதில் தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளரும், தளி முன்னாள் எம்எல்ஏ ராமச்சந்திரன், மாவட்டச் செயலாளா் மாதையன், நாகராஜ் ஆகியோா் கண்டன உரையாற்றினாா். ஆா்ப்பாட்டத்தின்போது அம்பானியின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது. இந்த ஆா்ப்பாட்டத்தில் 100 க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →