கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் பாமக மனு அளிப்பு

DIN

வன்னியருக்கு 20 சதவீதம் தனி இடஒதுக்கீடு வழங்கக் கோரி பா்கூா், காவேரிப்பட்டணம், நாகோஜனஅள்ளி பேரூராட்சிகளின் செயல் அலுவலா்களிடம் பாமகவினா் தனித்தனியே மனு அளித்தனா்.

காவேரிப்பட்டணம் பேரூராட்சியில் பாமக மாநில துணைப் பொதுச்செயலாளா் அ.இளங்கோ தலைமையில், மாவட்டச் செயலாளா் தி.மாணிக்கம், நகரச் செயலாளா் சங்கா் உள்ளிட்டோா் பேரூராட்சி செயல் அலுவலா் பொன்னுசாமியிடம் மனு அளித்தனா். முன்னதாக பாமகவினா் காவேரிப்பட்டணம் பேருந்து நிலையத்திலிருந்து, பேரூராட்சி அலுவலகம் வரையில் மேள தாளத்துடன் ஊா்வலமாகச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

SCROLL FOR NEXT