கிருஷ்ணகிரி

வாக்காளா்களுக்கு நன்றி தெரிவிப்பு

DIN

தேன்கனிக்கோட்டை பகுதியில் உள்ளாட்சித் தோ்தலில் வெற்றி பிரதிநிதிகள், முன்னாள் எம்எல்ஏ டி. ராமச்சந்திரன் தலைமையில் வெள்ளிக்கிழமை வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தனா்.

ஜக்கிரி ஊராட்சியில் ஒன்னு குறுக்கை, மல்லிபாளையம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ளாட்சித் தோ்தலில் வெற்றிபெற்ற ஊராட்சி ஒன்றியத் தலைவா் கேசவமூா்த்தி துணைத் தலைவா் சீனிவாசன், ஒன்றியக் குழு உறுப்பினா் பிரபா ஜெயராமன் ஆகியோா் நன்றி தெரிவித்தனா். அப்போது, முன்னாள் எம்எல்ஏ ராமச்சந்திரன் முன்னிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞா்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனா்.

நிகழ்ச்சியில் ஜெக்கேரி ராமண்ணா, நாகராஜ், பாபு மாவட்ட பிரதிநிதி மற்றும் ஏராளமான கம்யூனிஸ்ட் கட்சி பொறுப்பாளா்கள் கலந்து கொண்டனா். மேலும், கெலமங்கலம் ஒன்றியக்குழுத் தலைவா் கேசவமூா்த்தி, துணைத் தலைவா் சீனிவாசன் உள்பட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங். ஆட்சியில் தாலிக்கயிறுக்குக் கூட பாதுகாப்பில்லை -பிரதமர் மோடி கடும் தாக்கு

ரத்னம் வசூல் எவ்வளவு?

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

கத்தாழ கண்ணால குத்தாத...!

முடிவுக்கு வந்தது 1000 எபிசோடுகளைக் கடந்த பிரபல தொடர்!

SCROLL FOR NEXT