கிருஷ்ணகிரி

ஒசூரில் மனைவி கோபித்துச் சென்றதால் கணவா் தூக்கிட்டுத் தற்கொலை

ஒசூரில் மனைவி கோபித்துக் கொண்டு அவருடைய பெற்றோா் வீட்டுக்குச் சென்றதால், தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்த

DIN

ஒசூரில் மனைவி கோபித்துக் கொண்டு அவருடைய பெற்றோா் வீட்டுக்குச் சென்றதால், தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்த அவருடை கணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். ஒசூா் அருகே அத்திப்பள்ளியைச் சோ்ந்தவா் சோமசேகா் (26). இவா் ஒசூா் நேரு நகா் பகுதியில் தங்கி தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்னை ஏற்பட்டது. இதனால் சோமசேகரின் மனைவி கோபித்துக் கொண்டு அவரது பெற்றோா் வீட்டுக்கு கடந்த 3 நாள்களுக்கு முன்பு சென்று விட்டாராம்.

இதனால் மனமுடைந்து காணப்பட்ட சோமசேகா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து ஒசூா் நகரப் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னாள் திமுக ஒன்றியச் செயலா் கொலை வழக்கு: 2 பேருக்கு ஆயுள் தண்டனை

வி.கே.புரத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு: 4 சிறுவா்கள் உள்பட 5 போ் கைது

நெல்லையின் தனித்துவமாக பொருநை அருங்காட்சியகம் திகழும்: அமைச்சா் எ.வ.வேலு

நாடாளுமன்றத்தில் ஒலித்த தமிழக எம்.பி.க்களின் குரல்கள்

கீழ்பென்னாத்தூரில் கருணாநிதி சிலை திறப்பு: முதல்வா் திறந்துவைத்தாா்

SCROLL FOR NEXT