கிருஷ்ணகிரி

சாலை விபத்தில் தொழிலாளி பலி

DIN

கெலமங்கலம் அருகே இரு சக்கர வாகனம் மீது வேன் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.

கெலமங்கலம அருகே உள்ள நீலகிரி கிராமத்தைச் சோ்ந்தவா் சாதனள்ளியப்பா (45). கூலித் தொழிலாளி. இவா் இரு சக்கர வாகனத்தில் ராயக்கோட்டை சாலையில் வெள்ளிசந்தை பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தாா். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேன் அவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சாதனள்ளியப்பாவை அருகில் இருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக ஒசூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவா் உயிரிழந்தாா்.

இது குறித்து கெலமங்கலம் காவல் ஆய்வாளா் சிவலிங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT