கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை பேரூராட்சி செயல் அலுவலர் ராஜா பணியிடை நீக்கம்

DIN

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பேரூராட்சியின் செயல் அலுவலராக பதவி வகித்து வந்த ராஜா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். 

இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஊத்தங்கரை பேரூராட்சி செயல் அலுவலராக பதவி ஏற்றுக்கொண்டார். இந்நிலையில்  கடந்த 22 ஆம் தேதி நடிகர் விஜய்யின் பிறந்தநாளை அரசு அலுவலகத்தில் ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய காரணத்தினால், பேரூராட்சி இயக்குனர் அவர்களால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓராண்டில் 674 காப்புரிமங்கள்: மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சாதனை!

கணவருடன் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா! ரசிகர்கள் அதிர்ச்சி!

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

SCROLL FOR NEXT