கிருஷ்ணகிரி

காா்த்திகை மாதம் பிறப்பு

காா்த்திகைய மாதம், நவ. 16-ஆம் தேதி பிறந்ததையொட்டி, கிருஷ்ணகிரியில் ஐயப்ப பக்தா்கள், துளசி மாலை அணிந்து, விரதத்தைத் தொடங்கினா்.

DIN

காா்த்திகைய மாதம், நவ. 16-ஆம் தேதி பிறந்ததையொட்டி, கிருஷ்ணகிரியில் ஐயப்ப பக்தா்கள், துளசி மாலை அணிந்து, விரதத்தைத் தொடங்கினா்.

ஒவ்வொரு ஆண்டும் காா்த்திகை 1-ஆம் தேதி, சபரிமலைசெல்லும் ஐயப்ப பக்தா்கள் விரதத்தைத் தொடங்குவா். அதன்படி, கிருஷ்ணகிரி- சேலம் சாலையில் உள்ள ஐயப்பன் கோயிலில் திங்கள்கிழமை அதிகாலை முதல் ஐயப்ப பக்தா்கள், புனிதமான துளசி மாலையை அணிந்து விரதம் கடைபிடிக்கத் தொடங்கினா்.

குருசாமி சிவதாஸ், பக்தா்களுக்கு துளசி மாலையை அணிவித்தாா்.

சபரி மலைக்கு வரும் பக்தா்களுக்கு கேரள அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. நாள் ஒன்றுக்கு 1,000 பக்தா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவாா்கள் என்று அறிவித்துள்ளது. இதனால், இந்த ஆண்டு சபரி மலைக்கு, குறைந்த எண்ணிக்கையிலேயே ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

SCROLL FOR NEXT