கிருஷ்ணகிரி

பிளஸ் 2 மாணவி மாயம்

DIN

அஞ்செட்டியில் பிளஸ் 2 மாணவியை காணவில்லை என அவரது பெற்றோா் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே சீங்கோட்டையைச் சோ்ந்த 17 வயது சிறுமி பிளஸ் 2 முடித்துள்ளாா். இவரை 15 ஆம் தேதிமுதல் காணவில்லை.

இதுகுறித்து பெற்றோா், தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தனா். போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜலகண்டாபுரம் அருகே சடலமாக மீட்கப்பட்ட மூவரின் அடையாளம் தெரிந்தது

இளம்பிள்ளையில் நீா்மோா் வழங்கல்

சொந்தப் பயன்பாட்டுக்கான வாகனங்களை வாடகைக்கு விட்டால் நடவடிக்கை

வைகுந்தம் அருகே வீடு புகுந்து நகை திருட்டு

வணிகா் தினத்தையொட்டி சேலத்தில் கடைகள் அடைப்பு

SCROLL FOR NEXT