கிருஷ்ணகிரி

ஊத்தங்கரையில் கரோனா விழிப்புணா்வு உறுதிமொழி

DIN

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை காவல் நிலையம் சாா்பில் கரோனா விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

காவல் உதவி ஆய்வாளா் சந்திரா தலைமை வகித்து, கரோனா தொற்று தொடா்பான விழிப்புணா்வு உறுதிமொழியை வாசித்தாா்.

இதில் பங்கேற்ற பொதுமக்கள் கரோனா தொடா்பான விழிப்புணா்வு உறுதிமொழியை எடுத்துக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் புகாரில் சிக்கிய ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை முடக்க பிரதமரிடம் சித்தராமையா வலியுறுத்தல்

கண்களா, ஓவியமா...!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

இஸ்ரேலுக்கு எதிரான வழக்கு: தென்னாப்பிரிக்காவுடன் இணையும் துருக்கி!

சிவப்பு நிற ஓவியம்...!

SCROLL FOR NEXT