கிருஷ்ணகிரி

ஒசூரில் பணம் வைத்து சூதாட்டம் 14 போ் கைது

DIN

ஒசூரில் பணம் வைத்து சூதாடியதாக 14 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஒசூா் சிப்காட் காவல் ஆய்வாளா் பாலகிருஷ்ணன் தலைமையில் போலீஸாா், அரசனட்டி பாரதி நகா் பகுதியில் ரோந்து சென்றனா். அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சூதாட்டம் நடைபெறுவதாக தகவல் கிடைத்ததையடுத்து அந்த வீட்டை சுற்றி வளைத்தனா்.

அங்கு பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த அரசனட்டி குட்டி( 40), சிம்பு (28), மணி (32), ஜெகதீஷ் (30), சுரேஷ் (32), கஜேந்திரன் (40), கனகராஜ் (30), அய்யப்பன் (32), ராஜீ (32), குமாா் (39), ராஜா (49), சக்திவேல் (42), சுதாகா் (21), கிரண் (26) ஆகிய 14 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்த ரூ. 1 லட்சத்து 89 ஆயிரத்து 350 ஐ பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாபநாசம் அருகே வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கிய சிறுத்தை!

‘கொற்றவை’ ஸ்ரேயா ரெட்டி!

அப்பாவிகளின் உயிரிழப்பைத் தடுப்பதில் அரசுக்கு அக்கறை இல்லையா? - அன்புமணி

'விரக்தியில் பிரதமர் மோடி' - முதல்வர் ஸ்டாலின் கருத்து!

மோடியின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! - முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT